×

காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

சென்னை: காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் 30 ஆயிரத்து 122 அரசு தொடக்கப்பள்ளிகளில் திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

The post காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Chennai Secretariat ,
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து