×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் சுளகிரியில் 15 செ.மீ மழை பதிவு

கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் சுளகிரியில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் 12 செ.மீ, திண்டிவனத்தில் 11 செ.மீ மழை பெய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் சுளகிரியில் 15 செ.மீ மழை பதிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Krishnagiri district ,Sulagiri ,Krishnagiri ,Thiruvanamalai ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக...