×

2019-ல் தூத்துக்குடி மக்களவை தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: 2019-ல் தூத்துக்குடி மக்களவை தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யதுள்ளது. கனிமொழி மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனிமொழி வெற்றியை எதிர்த்து 2019-ல் சந்தான குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

The post 2019-ல் தூத்துக்குடி மக்களவை தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Toothukudi population elections ,Delhi ,Thoothukudi population ,Thoothukudi population elections ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு