×

பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கொலை வழக்கில் தம்பதி கைது..!!

கோவை: பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கொலை வழக்கில் தம்பதி சுஜய், ரேஷ்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சுஜய்,ரேஷ்மா ஆகியோரை கேரள மாநிலம் கண்ணூரில் தனிப்படை காவலர்கள் கைது செய்தனர்.

The post பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கொலை வழக்கில் தம்பதி கைது..!! appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Coimbatore ,Sujay ,Reshma ,
× RELATED பொள்ளாச்சியில் போக்குவரத்து பாதிப்பு