தென்காசி: புளியரை வழியில் ஆவணங்களின்றி லாரியில் 6 யூனிட் எம்சாண்ட் மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. எம்சாண்ட் மணல் கடத்தி சென்ற புகாரில் லாரி உரிமையாளர் ராஜன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
The post புளியரையில் ஆவணங்களின்றி எம்சாண்ட் மணல் கடத்திய லாரி பறிமுதல்..!! appeared first on Dinakaran.