×

பழனியில் ரவுடி வடிவேல் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ரவுடி வடிவேல் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பேருந்து நிலையம் அருகே ரவுடி ஓட ஓட வெட்டிக்கொன்ற வழக்கில் மாரிமுத்து, சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post பழனியில் ரவுடி வடிவேல் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Rudi Vativel ,Palani ,DINDUGUKAL ,Palani, Dintugul district ,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை