மதுரை: சித்ரா பவுர்ணமி நாளில் வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர் மலையிலிருந்து கள்ளழகர் நேற்று மாலை தங்கப்பல்லாக்கில் புறப்பட்டார். அதிகாலையில் மதுரைக்குள் வந்த அழகரை மூன்று மாவடி அருகே சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி வைத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்சேவை செய்தனர். கோவிந்தா…கோவிந்தா என முழக்கமிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
The post தங்கப்பல்லாக்கில் மதுரைக்கு வந்த கள்ளழகர்..விடிய விடிய எதிர்சேவை appeared first on Dinakaran.