×

திருப்பதி அருகே வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசிய 6 பேர் கைது

திருமலை: திருப்பதி அருகே வந்தேபாரத் ரயில் மீது கற்கள் வீசிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.கடந்த மாதம் 28ம் தேதி திருப்பதி அருகே சாமர்லகோட்டா- பிதாபுரம் இடையே வந்தே பாரத் ரயில் சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசினர்.

இந்த தாக்குதலில் ரயிலில் சி11 கோச் ஜன்னலின் கண்ணாடி உடைந்தது. ரயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளில் அடிப்படையில் சாமர்லகோட்டாவைச் சேர்ந்த 6 இளைஞர்களை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post திருப்பதி அருகே வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசிய 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumalai ,Vande Bharat ,
× RELATED வாக்கு எண்ணிக்கையில் சிறப்பாக...