×

ராமநாதபுரத்தில் ராஜேஸ்வரி என்பவற்றின் வீட்டில் 100 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது: போலீசார் தொடர்ந்து விசாரணை

கோவை: ராமநாதபுரத்தில் ராஜேஸ்வரி என்பவற்றின் வீட்டில் 100 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 21ம் தேதி ராஜேஸ்வரி வீட்டில் ரூ. 2.50 கோடி ரொக்கம் 100 சவரன் நகை கொள்ளைபோனது. கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 31 சவரன் நகைகள், ரூ. 35 லட்சம் மீட்கப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட அருண்குமார், சுரேந்திரன், பிரவீன் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post ராமநாதபுரத்தில் ராஜேஸ்வரி என்பவற்றின் வீட்டில் 100 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது: போலீசார் தொடர்ந்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : Rajeswari ,Ramanathapuram ,Govai ,Dinakaran ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...