×

சென்னையில் ‘மக்களைத் தேடி மேயர்’ திட்டத்தை தொடக்கி வைத்தார் மேயர் பிரியா

சென்னை: சென்னையில் ‘மக்களைத் தேடி மேயர்’ திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடக்கி வைத்தார். இந்த திட்டத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற உள்ளார்.

The post சென்னையில் ‘மக்களைத் தேடி மேயர்’ திட்டத்தை தொடக்கி வைத்தார் மேயர் பிரியா appeared first on Dinakaran.

Tags : Mayor Priya ,Chennai ,Corporation ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேர் பயணம்..!