×

கர்பிணிகளுக்கு முதல் குழந்தைக்கான நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: கர்பிணிகளுக்கு முதல் குழந்தைக்கான நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 3.75 லட்சம் கர்பிணிகளுக்கு நிதியுதவி வழங்குவதில் காலதாமதமாகியுள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது, விரைவில் நிதியுதவி கிடைக்கும் என அமைச்சர் கூறினார்.

The post கர்பிணிகளுக்கு முதல் குழந்தைக்கான நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. Subharamanyan ,Chennai ,Ma'am ,Supremanian ,Ma ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி