×

கரூர் காவிரி ஆற்றில் மணல் திட்டு அமைக்கும் பணியில் பொக்லைன் கவிழ்ந்ததில் ஓட்டுநர் உயிரிழப்பு

கரூர்: கரூர் காவிரி ஆற்றில் மணல் திட்டு அமைக்கும் பணியில் பொக்லைன் கவிழ்ந்ததில் ஓட்டுநர் உயிரிழந்தார். மணல் திட்டுகள் அமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென பொக்லைன் கவிழ்ந்ததில் ராஜேஷ் நீரில் மூழ்கி பலியானார்.

The post கரூர் காவிரி ஆற்றில் மணல் திட்டு அமைக்கும் பணியில் பொக்லைன் கவிழ்ந்ததில் ஓட்டுநர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : bokline ,Karur Kaviri river ,Karur ,Karur Kaviri ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...