×

கடலூர் மாவட்டம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த பாஜக பிரமுகர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார். ராஜேந்திரன் என்பவரின் மகன் விஜயராஜுக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி பாஜக பிரமுகர் பொன்.பெரியசாமி பணம் பெற்றனர். பொன்.பெரியசாமி மற்றும் அவரது கூட்டாளிகள், விஜயராஜுக்கு வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தினர்.

 

The post கடலூர் மாவட்டம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த பாஜக பிரமுகர் கைது appeared first on Dinakaran.

Tags : Bajaka Mukharamar ,Cuddalore ,Bajaka ,Tadakkudi ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!