×

வாணியம்பாடி அருகே ரயிலில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட பாதுகாப்பு படை வீரர் கைது

கர்நாடகா: வாணியம்பாடி அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஒன்றிய பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டார். கர்நாடகாவில் இருந்து ஆந்திரா நோக்கி ரயிலில் பெண்ணிடம் தவறாக நடந்த சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

The post வாணியம்பாடி அருகே ரயிலில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட பாதுகாப்பு படை வீரர் கைது appeared first on Dinakaran.

Tags : Vayambadi ,Karnataka ,Union Security Force ,Security ,Vanyambadi ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்