×

சென்னை அடுத்த போரூரில் ஜெயசீலன் என்பவர் வீட்டில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையன் கைது

சென்னை: சென்னை அடுத்த போரூரில் ஜெயசீலன் என்பவர் வீட்டில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையன் சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சூர்யாவிடம் இருந்து 60 சவரன் நகைகளை போலீஸ் மீட்டது. ஜெயசீலன் வீட்டில் நேற்று 80 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை போனது.

 

The post சென்னை அடுத்த போரூரில் ஜெயசீலன் என்பவர் வீட்டில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையன் கைது appeared first on Dinakaran.

Tags : Borur ,Chennai ,Jayaselan ,Surya ,
× RELATED போரூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!