×

ஐபிஎல் விதிகளை மீறியதாக விராட் கோலி, கவுதம் கம்பீருக்கு அபராதம்

ஐபிஎல் விதிகளை மீறியதாக விராட் கோலி, லக்னோ ஆலோசகர் கவுதம் கம்பீருக்கு 100% அபராதம் விதிக்கபப்ட்டுள்ளது. நேற்றைய போட்டி முடிவில் கோலி, கம்பீர் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அபராதம் விதிக்கபப்ட்டுள்ளது. லக்னோ வீரர் நவீன் உல்-ஹக்கிற்கு போட்டி ஊதியத்தில் 50% அபராதம் விதிக்கபப்ட்டுள்ளது.

The post ஐபிஎல் விதிகளை மீறியதாக விராட் கோலி, கவுதம் கம்பீருக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Virat Kohli ,Gautam Gambhir ,IPL ,Lucknow ,Gautam Kampir ,Dinakaran ,
× RELATED குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 9...