இந்தியாவில், விதிகளை மீறியதாக மார்ச் மாதத்தில் மட்டும் 47 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை முடக்கியதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. பயனாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் முடக்கியதாக அந்நிறுவனம் அறிவிப்பு
The post கடந்த மார்ச் மாதம் 47 லட்சம் கணக்குகளை முடக்கியதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.