×

மஹாராஷ்டிராவில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை நிறுத்திய போலீஸ்: ரசிகர்கள் கண்டனம்

மஹாராஷ்டிராவின் புனேவில் நடந்த இசை நிகழ்ச்சியின் கடைசி பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடிக் கொண்டிருக்கும்போதே, காவல்துறை அதிகாரிகள் மேடையில் ஏறி தடுத்து நிறுத்தினர். இரவு 10 மணியை கடந்து இசை நிகழ்ச்சி நடந்ததால் தடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. காவல்துறையின் இச்செயலுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

The post மஹாராஷ்டிராவில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை நிறுத்திய போலீஸ்: ரசிகர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : A.A. ,Maharashtra R.R. Police ,Rahman ,Pune, Maharashtra ,A.T. R.R. ,
× RELATED தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பு...