×

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 201 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி

சென்னை: நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 41வது ஆட்டத்தில் சென்னை – பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை குவித்தது. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.

The post பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 201 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி appeared first on Dinakaran.

Tags : Chennai team ,Punjab ,Chennai ,Chennai-Punjab ,Nyappand ,IPL ,Dinakaran ,
× RELATED பஞ்சாப் கல்லூரியில் நடந்த மோதலுக்காக...