நாகை: நாகை துறைமுகத்தில் உள்ள இந்திய கடற்படை அலுவலகத்தில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலூரை சேர்ந்த காவலர் ராஜேஷ் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
The post நாகை துறைமுகத்தில் உள்ள இந்திய கடற்படை அலுவலகத்தில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை appeared first on Dinakaran.