×

பிரதமர் மோடி தனது கருத்துகளை வானொலி மூலம் மக்களிடம் பகிரும் மனதின் குரல் 100வது அத்தியாயம்: சிறப்பு ஏற்பாடு

டெல்லி: பிரதமர் மோடி தனது கருத்துகளை வானொலி மூலம் மக்களிடம் பகிரும் ‘மனதின் குரல்’
நிகழ்ச்சி 100வது அத்தியாயம் இன்று வானொலியில் ஒலிபரப்பாகிறது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 100வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை கேட்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post பிரதமர் மோடி தனது கருத்துகளை வானொலி மூலம் மக்களிடம் பகிரும் மனதின் குரல் 100வது அத்தியாயம்: சிறப்பு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,PM Modi ,Dinakaran ,
× RELATED மருத்துவமனை, பொது இடங்களில் தீ...