×

நாளை மே தினத்தை ஒட்டி, சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை: சென்னை எழும்பூர் – விழுப்புரம் இடையேயான ரயில் பாதையில் வேலை நடைபெறுவதால் புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பகல் 12.30 மற்றும் 12.50 மணிக்கு புறப்படும் கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில், சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே
தெரிவித்துள்ளது. பிற்பகல் 1.50 மற்றும் 2.25 மணிக்கு செங்கல்பட்டு – கடற்கரை செல்லும் ரயில், சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து புறப்படும் என கூறப்படுகிறது.

The post நாளை மே தினத்தை ஒட்டி, சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Egmore ,Villupuram ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...