×

மக்களுக்கு இடையூறு செய்த இருவர் கைது

 

மோகனூர்: மோகனூர் சுற்றுப்பகுதியில் கோயில் திருவிழா நடைபெறுவதையொட்டி, போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள அசலதீபேஸ்வர் கோயில் அருகேஇ எஸ்ஐ துர்கைசாமி ரோந்து சென்றபோது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட மோகனூர் மேட்டுத்தெருவை சேர்ந்த தமிழ்வாணன் மகன் பூபதி(20), ராஜேந்திரன் மகன் குமார்(22) ஆகியோரை கைது செய்து, இருவரையும் நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர்.

The post மக்களுக்கு இடையூறு செய்த இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Mohanur ,festival ,Cauvery river ,Dinakaran ,
× RELATED மோகனூர் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை