×

ராணிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை; மக்கள் மகிழ்ச்சி..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஆற்காடு, வாலாஜாப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்கிறது. கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post ராணிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை; மக்கள் மகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : Ranipet ,Arkadu ,Walajapet ,Queen Pet ,Dinakaran ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...