×

கிருஷ்ணகிரியில் ஆணவ கொலை வழக்கில் சரணடைந்த 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க ஐகோர்ட் அனுமதி..!!

சென்னை: கிருஷ்ணகிரியில் ஆணவ கொலை வழக்கில் சரணடைந்த 2 பேரை காவலில் எடுத்த விசாரிக்க ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. போலீஸ் காவலுக்கு அனுமதி மறுத்த கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. ஊத்தங்கரையில் கடந்த மார்ச் 21ஆம் தேதி சாதி மறுப்பு திருமணம் செய்த மகன் சுபாஷை தந்தையே வெட்டிக் கொன்றார்.

The post கிருஷ்ணகிரியில் ஆணவ கொலை வழக்கில் சரணடைந்த 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க ஐகோர்ட் அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : ICORD ,Krishnagiri ,Chennai ,Anarava ,Krishnakiri ,Dinakaran ,
× RELATED காய்ந்த மாமரங்களை அதிகாரிகள் ஆய்வு