×

ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு போட்டியின் போது மின்கம்பி அறுந்து விழுந்து 12 பேர் காயம்..!!

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் ஜல்லிக்கட்டு போட்டியின்போது மின்கம்பி அறுந்து விழுந்து 12 பேர் காயம் அடைந்தனர். வாடிவாசல் அருகே இருந்த மின்கம்பம் மீது திடீரென காளை மோதியதில் மின்கம்பி அறுந்து விழுந்தது. மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் காயமடைந்த 12 பேரும் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு போட்டியின் போது மின்கம்பி அறுந்து விழுந்து 12 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Jallikattu match ,Alangudi ,PUDUKKOTA ,Jallikattu ,Kallalangudi ,Vativasal ,
× RELATED ரூ.12.40 கோடியில் கட்டுமான பணி நிறைவு;...