×

சென்னை எழும்பூரில் கூடுதல் நீதிமன்றங்களுக்கான கட்டடத்தை திறந்து வைத்தார் ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா..!!

சென்னை: சென்னை எழும்பூரில் கூடுதல் நீதிமன்றங்களுக்கான கட்டடத்தை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா திறந்து வைத்தார். எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் நீதிமன்றங்கள் கட்டப்பட்டுள்ளன. காசோலை மோசடி வழக்குகளுக்கான 2 கூடுதல் நீதிமன்றங்கள் உள்பட 5 நீதிமன்ற கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளது.

The post சென்னை எழும்பூரில் கூடுதல் நீதிமன்றங்களுக்கான கட்டடத்தை திறந்து வைத்தார் ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ellampur ,iCourt Responsibility ,Chief Justice ,D.C. ,Elehampur Metropolitan ,D.C. King ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...