×

ஐதராபாத்தில் கனமழையால் சாலைகளில் வெள்ளம்: பாதாள சாக்கடையில் விழுந்து சிறுமி உயிரிழப்பு..!!

ஐதராபாத்: ஐதராபாத்தில் பாதாள சாக்கடையில் விழுந்து சிறுமி உயிரிழந்தார். கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கி உள்ளது. மழைநீரை வெளியேற்ற பாதாள சாக்கடை மூடி திறக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தால் சிறுமி உயிரிழந்தார். மாற்றுத்திறனாளி தம்பியை காப்பாற்ற முயன்ற போது பரிதாபமாக உயிரிழந்தார்.

The post ஐதராபாத்தில் கனமழையால் சாலைகளில் வெள்ளம்: பாதாள சாக்கடையில் விழுந்து சிறுமி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,
× RELATED தெலங்கானாவில் நேற்றிரவு அரசு...