- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஃபிக்கி
- சென்னை
- இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தின மலர்
சென்னை: தமிழ்நாட்டில் தொழில்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்துவது குறித்த கட்டுரையை முதலமைச்சர் வெளியிட்டார்.
The post தமிழ்நாட்டில் தொழில்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது: முதலமைச்சருக்கு எஃப்.ஐ.சி.சி.ஐ. பாராட்டு appeared first on Dinakaran.