×

திருச்சி லால்குடி காவல்நிலையம் முன் தீக்குளித்த சிறை காவலர் உயிரிழப்பு..!!

திருச்சி: லால்குடி காவல்நிலையம் முன் தீக்குளித்த செம்பரை கிராமத்தை சேர்ந்த சிறை காவலர் ராஜா உயிரிழந்தார். சொத்துப் பிரச்னை புகாரை லால்குடி எஸ்.ஐ முறையாக விசாரிக்காததால் சிறைக்காவலர் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

The post திருச்சி லால்குடி காவல்நிலையம் முன் தீக்குளித்த சிறை காவலர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Trichy Lalkudi police station ,Trichy: Raja ,Chemperi ,Lalkudi police station ,Dinakaran ,
× RELATED அரசு கலைக்கல்லூரிகளில் சேர கடும்...