டெல்லி: உள்நாட்டுப் போரால் சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களில் மேலும் 231 பேர் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர். சூடானில் இருந்து ஜெட்டா நகர் அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் இந்தியர்கள் டெல்லி திரும்பினர்.
The post சூடானில் இருந்து மேலும் 231 இந்தியர்கள் மீட்பு..!! appeared first on Dinakaran.