×

லால்குடி காவல்நிலையம் முன் சிறைக்காவலர் தீக்குளித்த விவகாரத்தில் உதவிஆய்வாளர் பணியிடைநீக்கம்..!!

திருச்சி: திருச்சி அருகே லால்குடி காவல்நிலையம் முன் சிறைக்காவலர் தீக்குளித்த விவகாரத்தில் உதவிஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். உதவி ஆய்வாளர் பொற்செழியனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் உத்தரவிட்டுள்ளார். தீக்குளித்த சிறைக்காவலர் ராஜா, உறவினர்களுக்கிடையே சொத்துப்பிரச்சனை இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post லால்குடி காவல்நிலையம் முன் சிறைக்காவலர் தீக்குளித்த விவகாரத்தில் உதவிஆய்வாளர் பணியிடைநீக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Lalkudi police station ,Trichy ,Dinakaran ,
× RELATED செல்போன் திருடியவர் சிறையில் அடைப்பு