- காவிரியாற்றங்கரையிளுள்ளதோர்
- கர்நாடக
- பிரதம செயலாளர்
- பவ்யன்பு
- சென்னை
- வயான்பு
- கர்நாடகா அரசு
- கவிரியாத்
- காவிரியாத்ரா
- தலைமைச் செயலாளர்
- கர்நாடக அரசு.
சென்னை: காவிரியாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். காவிரியாற்றில் கழிவு நீர் கலந்து வருவதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து இறையன்பு வலியுறுத்தியுள்ளார். பெங்களூருவில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் காவிரியில் கலக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
The post காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம்! appeared first on Dinakaran.