×

முப்பெரும் விழா

 

தொண்டி: எஸ்.பி.பட்டினத்தில் வளர்பிறை வாலிபர் சங்கம் சார்பில் நூற்றாண்டு கண்ட தாய் ஜமாஅத்தின் சிறப்பு விழா, வாழ்நாள் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா,
வளர்பிறை வாலிபர் சங்கம் 23வது ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

இதில் பெருவை சந்தோஷ், கவிஞர் மதுக்கூர். இராமலிங்கம் தலைமையில் சிறப்பு பட்டின்மன்றம் நடைபெற்றது. அதனுடன் இணைத்து கவிஞர் பாக்கி தனித்துவமிக்க தாய் ஜமாஅத் என்ற கவியரங்கத் தலைப்பில் கவிதை வாசித்தார். இந்நிகழ்ச்சியில் ஜமாத்தார்கள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post முப்பெரும் விழா appeared first on Dinakaran.

Tags : Thrive Festival ,Thai ,Jamaat ,Wasp Walifer Association ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி