×

சிதம்பரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை புதுச்சேரிக்கு கடத்திச் சென்று பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

கடலூர்: சிதம்பரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை புதுச்சேரிக்கு கடத்திச் சென்று பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடலூர் பரங்கிப்பேட்டையை சேர்ந்த இளைஞர் முகமது இர்சத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை புதுச்சேரி நீதிமன்றம் விதித்துள்ளது.

The post சிதம்பரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை புதுச்சேரிக்கு கடத்திச் சென்று பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Chidambara ,Puducherry ,Cuddalore ,Chidamparam ,Chidambaram ,
× RELATED கடலூர் அருகே தனியார் மற்றும் அரசுப்...