×

சென்னை பெரவள்ளூரில் ரூ.10.5 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது

சென்னை: சென்னை பெரவள்ளூரில் ரூ.10.5 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடுங்கையூரை சேர்ந்த செல்லப்பா (55), சசிக்குமார் (42) கைது; கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post சென்னை பெரவள்ளூரில் ரூ.10.5 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kudka ,Chennai Peravallur ,Chennai ,Chorungayoor ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...