×

புதுச்சேரியில் செவிலியரை மிரட்டிய ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அனில்குமாரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி மனோஜ்குமார் லால் உத்தரவிட்டுள்ளார். செவிலியரை மிரட்டியதாக அனில்குமார் மீது வழக்கு பதியப்பட்டதை தொடர்ந்து டிஜிபி நடவடிக்கை எடுத்துள்ளார்.

The post புதுச்சேரியில் செவிலியரை மிரட்டிய ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Armed Force ,Puducherry Puducherry ,DGB ,Manojkumar Lal ,Anilkumar ,Puducherry ,
× RELATED தவறு செய்யும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு