- வானிலை ஆய்வு மையம்
- சென்னை
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- ரனிப்பெட்
- நீலகிரி
- கோவா
- வானிலையியல் ஆராய்ச்சி மையம்
சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை உட்பட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தேனி, தென்காசி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The post 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.