×

திருப்பூரில் சரக்கு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து 15 வாகனங்கள் மீது மோதல்: ஒருவர் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூரில் சரக்கு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து 15 வாகனங்கள் மீது மோதியது. 15 வாகனங்கள் மீது மோதியதில் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தார்.

The post திருப்பூரில் சரக்கு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து 15 வாகனங்கள் மீது மோதல்: ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் பெட்ரோல் பங்கில்...