×

தமிழ்த்தாய் வாழ்த்து மெட்டு சரியில்லாமல், அதனை அவமதிப்பதுபோல் இருந்ததால் நிறுத்தினோம்: அண்ணாமலை பேட்டி

பெங்களூரு: தமிழ்த்தாய் வாழ்த்து மெட்டு சரியில்லாமல், அதனை அவமதிப்பதுபோல் இருந்ததால் நிறுத்தினோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி அண்ணனுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்றார். ஓபிஎஸ் இணைவாரா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என பதில் அளித்தார்.

The post தமிழ்த்தாய் வாழ்த்து மெட்டு சரியில்லாமல், அதனை அவமதிப்பதுபோல் இருந்ததால் நிறுத்தினோம்: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Anamalai ,Bengaluru ,Rajya Anamalai ,Namalai ,Metu ,
× RELATED பெங்களூரு கோரமங்களாவில் உள்ள நீதிபதி...