×

ஓமலூர் அருகே மணல் கடத்தல் குறித்து புகாரளித்த மானாத்தாள் விஏஓ-க்கு கொலை மிரட்டல்

சேலம்: ஓமலூர் அருகே மணல் கடத்தல் குறித்து புகாரளித்த மானாத்தாள் விஏஓ வினோத்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். விஏஓ புகாரில் மணல் கடத்தியதாக வழக்குப்பதியப்பட்ட சித்துராஜ் என்பவர் வழிமறித்து கொலைமிரட்டல் விடுத்தனர். சித்துராஜ் மிரட்டலுக்கு பயந்து தொளசம்பட்டி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு விஏஓ தஞ்சமடைந்தார்.

The post ஓமலூர் அருகே மணல் கடத்தல் குறித்து புகாரளித்த மானாத்தாள் விஏஓ-க்கு கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : VAO ,Omalur ,Salem ,VAO Vinodkumar ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூர் ஒழுங்குமுறை...