×

சென்னை அருகே பூவிருந்தவல்லியில் பா.ஜ.க. நிர்வாகி பி.பி.ஜி.சங்கர் கொலை வழக்கில் 9 பேர் சரண்..!!

சென்னை: சென்னை அருகே பூவிருந்தவல்லியில் பா.ஜ.க. நிர்வாகி பி.பி.ஜி.சங்கர் கொலை வழக்கில் 9 பேர் சரணடைந்தனர். சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன்பு 9 பேரும் சரணடைந்தனர். வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவரும், பாஜக மாநில நிர்வாகியுமான பி.பி.ஜி.சங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

The post சென்னை அருகே பூவிருந்தவல்லியில் பா.ஜ.க. நிர்வாகி பி.பி.ஜி.சங்கர் கொலை வழக்கில் 9 பேர் சரண்..!! appeared first on Dinakaran.

Tags : Pooryanthavalli ,Chennai ,J.J. G.K. Administrator B. GP ,Sankar ,Pooryanthavalli Pa ,Shankar ,Elampur ,Bourivalli Pa ,J.J. G.K. Administrator B. GP GG Sankar ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...