- பூரியந்தவள்ளி
- சென்னை
- ஜெ. கே நிர்வாகி பி.
- சங்கர்
- பூரியந்தவள்ளி பா.
- ஷங்கர்
- எலாம்பூர்
- பூரிவள்ளி பா.
- ஜெ. கே நிர்வாகி பி ஜிபி ஜி சங்கர்
சென்னை: சென்னை அருகே பூவிருந்தவல்லியில் பா.ஜ.க. நிர்வாகி பி.பி.ஜி.சங்கர் கொலை வழக்கில் 9 பேர் சரணடைந்தனர். சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன்பு 9 பேரும் சரணடைந்தனர். வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவரும், பாஜக மாநில நிர்வாகியுமான பி.பி.ஜி.சங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
The post சென்னை அருகே பூவிருந்தவல்லியில் பா.ஜ.க. நிர்வாகி பி.பி.ஜி.சங்கர் கொலை வழக்கில் 9 பேர் சரண்..!! appeared first on Dinakaran.