×

புதுச்சேரியில் அரசு கூட்டுறவு நிறுவனமான அமுத சுரபி ஊழியர்கள் 4 பேர் தற்கொலை முயற்சி..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு கூட்டுறவு நிறுவனமான அமுத சுரபி ஊழியர்கள் 4 பேர் பூச்சி மருந்தை குடித்தனர். 30 மாதமாக ஊதியம் வழங்காததை கண்டித்து 4 ஊழியர்கள் போராடி வந்த நிலையில் விஷமருந்தினர். விஷமருந்திய அமுதசுரபி ஊழியர்களை போலீசார் மற்றும் சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

The post புதுச்சேரியில் அரசு கூட்டுறவு நிறுவனமான அமுத சுரபி ஊழியர்கள் 4 பேர் தற்கொலை முயற்சி..!! appeared first on Dinakaran.

Tags : Amuta Surabi ,Puducherry ,Amuda Surabi ,Dinakaran ,
× RELATED காராமணிக்குப்பத்தில் காட்சி பொருளான நடமாடும் கழிப்பிட வண்டி