×

இலங்கை வசமுள்ள படகுகளை விடுவிக்கக் கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம்

ராமநாதபுரம்: இலங்கை வசமுள்ள படகுகளை விடுவிக்கக் கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post இலங்கை வசமுள்ள படகுகளை விடுவிக்கக் கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Thangachimadam ,Sri Lanka ,Ramanathapuram ,Nagai ,Pudukottai ,
× RELATED கோயில் கும்பாபிஷேகத்திற்கு பூஜை...