ராமநாதபுரம்: இலங்கை வசமுள்ள படகுகளை விடுவிக்கக் கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
The post இலங்கை வசமுள்ள படகுகளை விடுவிக்கக் கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.