×

வேலூர் அருகே அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து மீண்டும் 5 சிறார் கைதிகள் தப்பியோட்டம்..!!

வேலூர்: ஆற்காடு சாலையில் உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து மீண்டும் சிறார் கைதிகள் தப்பினர். தப்பியோடிய 7 சிறுவர்களில் 2 பேர் பிடிபட்ட நிலையில் 5 சிறுவர்களை காவல்துறையினர் தொடர்ந்து தேடுகின்றனர். 2 மாதங்களில் அரசினர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து சிறார் கைதிகள் தப்பிப்பது இது 3வது முறையாகும்.

The post வேலூர் அருகே அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து மீண்டும் 5 சிறார் கைதிகள் தப்பியோட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Rasinar Security Residences ,Vellore Vellore ,Arkadu Road ,Razinar Security Residences ,Vellore ,
× RELATED அம்பேத்கருக்கு மரியாதை எடப்பாடி அறிக்கை