×

கேளம்பாக்கத்தில் கொத்தடிமைகளாக இருந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் மீட்பு!

சென்னை : சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் கொத்தடிமைகளாக இருந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் மீட்கப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளாக மரம் வெட்டும் தொழிலில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு கோட்டாட்சியர் இப்ராஹிம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

The post கேளம்பாக்கத்தில் கொத்தடிமைகளாக இருந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் மீட்பு! appeared first on Dinakaran.

Tags : kelombakkam ,Chennai ,Kolambakkam ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...