×

வேங்கைவயல் விவகாரம் : ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு மே 6ல் விசாரணையை தொடங்குகிறது!!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான ஒரு நபர் குழு, மே 6ம் தேதி புதுக்கோட்டை செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post வேங்கைவயல் விவகாரம் : ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு மே 6ல் விசாரணையை தொடங்குகிறது!! appeared first on Dinakaran.

Tags : VENGAYVEAL ,Pudukkotta ,Vengayvayal ,Bengal ,Dinakaran ,
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...