×

பூஞ்ச் தாக்குதல் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை

பூஞ்ச்: காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் கடந்த வாரம் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் பலியாயினர். இந்நிலையில்,நர் என்ற கிராமத்தை சேர்ந்த முக்தார் உசேன் ஷா(35) என்பவரை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் கூறியுள்ளனர். அவர் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.

The post பூஞ்ச் தாக்குதல் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Poonch ,Kashmir ,Waliber ,Dinakaran ,
× RELATED தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!