×

கர்நாடகாவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளராக மனு தாக்கல் செய்த குமார் மீது வழக்குப்பதிவு!

கர்நாடகா: கர்நாடகாவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளராக மனு தாக்கல் செய்த குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் பழனிசாமி தரப்பு புகார் மனு அளித்திருந்த நிலையில் குமார் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post கர்நாடகாவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளராக மனு தாக்கல் செய்த குமார் மீது வழக்குப்பதிவு! appeared first on Dinakaran.

Tags : O. ,Karnataka ,kumar ,bannerselvam ,Palanisamy ,Election Commission ,Dinakaran ,
× RELATED தேனி நாடாளுமன்றத் தொகுதியில் டி.டி.வி....